வியாழன், 26 ஆகஸ்ட், 2010

உடைக்கப்பட்ட நிலாக்கள்

சமீபத்தில் நண்பர் ஒருவர் தந்த உடைந்த நிலாக்கள் எனும் புத்தகத்தை வாசித்தேன்
பாக்கியா வெளியீடு

பா விஜயின் வரலாட்ட்று வாந்தி
கவிஞன் "மை" க்கு பதிலாக கய"மை" யை நிரப்பி எழுதியுள்ளார்.
நிறைய இடங்களில் வரலாற்றுக்கு தக்க வார்த்தையை மாற்றாமல் வார்த்தைக்கு தக்க
வரலாற்றை மாற்றியுள்ளார் .
புத்தகத்தின் இறுதியில் இவர் கூறியுள்ளார் வரலாறையும் கற்பனையையும் கலந்து எழுதியுள்ளதாக .
ஆனால் முழுவதும் கற்பனை செய்து ஒரு வரலாறை எழுதியுள்ளார் என்பதே உண்மை
முழு பொய்யை விட அரை உண்மை கொடியதே அதைதான் இப்புத்தகம் செய்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக