திங்கள், 20 செப்டம்பர், 2010

இன்னும் ஓர் (அ)நீதி

சுதந்திர ? இந்தியாவின் அகப்பெரும்பான்மையான வன்முறையில்  இரண்டாவது பாபர் மசூதி இடிப்பு (முதலாவது முஸ்லீம் வேடமிட்ட ஒரு காவி பயங்கரவாதி கோட்சேவால் காவி மிதவாதி காந்தி படுகொலை செய்யப்பட்டது )இப்போது நாடே ஒரு வித பதட்டத்துடன் (கோவையில் சில கல்லூரிகளில் i v போவது கூட ஒத்தி வைத்துள்ளனர் தீர்ப்புக்காக )இந்த இடிப்புக்கான தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளது . ஆனால் உண்மை என்ன   
மசூதி இடித்த அன்றே எழுதியாகிவிட்டது தீர்ப்பு இப்போது நடப்பதெல்லாம் நாடகமே தாமதமாக வழங்கப்படும் நீதியும் அநீதியே. இந்த அநீதிக்கு பின்னும் நடக்கிறது காமெடி.  சாதா   காமெடி  அல்ல உலகமாக ஜனநாய காமெடி. பிரதமர் உதிர்த்த காமெடி தீர்ப்பு இத்தோடு தீர்ந்து விடாது இதை மேலும் மேல் முறையீடு செய்யலாம் என்று .
ஆம் இவர்கள் மனித படுகொலையே மலுங்கடிதவர்கள் போபாலில். இவர்களுக்கு  இந்த மசூதி படுகொலை எல்லாம் எம்மாத்திரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக