செவ்வாய், 16 ஜூலை, 2013

தொலைந்து போனவன்.!



என்
வாழ்க்கையை
நீ
வழி
நடத்திய
பின்

ஏன் 
என்னை
தேடி
கொண்டு
இருக்கிறாய்

நான்
உறுமாறி
அங்கே
நீ
இருக்கிறாய்

என்னை
தேடாதே

என்
தனி
சிறப்புகளாக
நீ
நேசித்தவைகளை
தேடாதே

நான்
நீயில்
இறந்து
வெகு
காலம்
ஆகிவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக