செவ்வாய், 16 ஜூலை, 2013

தனியாக ஏன்?



சிந்தனைகளால் 
என்னுள்
நீயும் 
உன்னுள் 
நானும் 
கலந்து
பல
காலங்கலாகியும்
சில
சமயம்
நானும்
நீயும்
தனியாக
வெளிபடுகிறோமே... ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக