சனி, 12 மே, 2012


புது மழையில்
நனைந்து கொண்டிருக்கிறேன்


ஒவ்வொரு துளிக்கும்
உன் பெயரிட்டே அழைக்கிறேன்

ஒவ்வொரு துளியாக
உன்னில்
பெய்துகொண்டே இருப்பேன்
இறுதியில்
நாம்
ஒரு மழையாகும் வரை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக