சனி, 12 மே, 2012


உன்னிடம் ஒன்னு கேக்கவா? என்றாள்.
ஏதும் என்னால் இயலாதை கேட்டுவிட போகிறாளோ?
என்கிற அச்சத்துடனேயே ம்ம்ம் கேள் என்றேன்.
சட்டென குழந்தைகளின் குரலில் கூறினாள்
உனது புத்தகங்கள் முழுவதையும் கலைத்துப்போட்டு
அதில் படுத்துக்கொள்ள வேண்டும் என்றாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக